ஆந்திரா: பணத்தின் மீது இருந்த பேராசையால் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்ய முயன்ற இன்ஜினியரிங் மாணவர்கள் நான்கு பேரை ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள புச்சபள்ளியை சேர்ந்த மாணவர்கள் பூரணச்சந்தர், தினேஷ், அன்வேஷ், மணிகண்டா. இவர்கள் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பரின் திருமணத்திற்கு செல்லவேண்டும் என்று கூறி வேறு ஒரு நண்பரின் காரை கேட்டு வாங்கி விசாகப்பட்டினம் அரக்கு வனப்பகுதிக்கு சென்றனர்.
ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு திருமணம்..! 8 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கல்யாண மன்னன்...
அங்கு சட்டவிரோத கஞ்சா சாகுபடி நடந்து வரும் வனப்பகுதியில் இருந்து புரோக்கர் ஒருவர் மூலம் இரண்டரை கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர். அதன்பிறகு நான்கு பேரும் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து செல்வதற்கு வழி தெரியாத நிலையில் தங்களுடைய செல்போனில் ஜிபிஎஸ் ஆன் செய்து அதன் மூலம் சென்று கொண்டிருந்தனர். செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் வழி தவறி அவர்கள் கிருஷ்ணா மாவட்டம் வழியே சென்றுள்ளனர். அப்போது தாடேபள்ளி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு திருமணம்..! 8 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கல்யாண மன்னன்...
அங்கு சட்டவிரோத கஞ்சா சாகுபடி நடந்து வரும் வனப்பகுதியில் இருந்து புரோக்கர் ஒருவர் மூலம் இரண்டரை கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர். அதன்பிறகு நான்கு பேரும் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து செல்வதற்கு வழி தெரியாத நிலையில் தங்களுடைய செல்போனில் ஜிபிஎஸ் ஆன் செய்து அதன் மூலம் சென்று கொண்டிருந்தனர். செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் வழி தவறி அவர்கள் கிருஷ்ணா மாவட்டம் வழியே சென்றுள்ளனர். அப்போது தாடேபள்ளி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.